மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

மீண்டும் ரூ. 100 கோடி! பிரதீப் ரங்கநாதன் அசத்தல்!

டியூட் வசூல் குறித்து...

News image

டியூட் போஸ்டர்

Updated On :22 அக்டோபர் 2025, 1:54 pm IST

டியூட் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்த டியூட் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது.

வெளியான முதல் 5 நாள்களிலேயே டியூட் ரூ. 95 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், தீபாவளி வின்னர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ந்து, ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றதுடன் ரூ. 100 கோடி வணிக படத்தையும் பிரதீப் கொடுத்திருப்பது ஆச்சரியத்தையே ஏற்படுத்தியுள்ளது.

காரணம், சிவகார்த்திகேயன், சூர்யா, தனுஷ் ஆகியோரின் படங்களே இவ்வளவு விரைவாக ரூ. 100 கோடியைப் பெறுவதில்லை என்பதால் பிரதீப் முன்னணி நட்சத்திர நடிகராகிவிட்டார் என்றே ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Summary

pradeep ranganathan's dude movie collected more than 95 crores in just 5 days

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.