டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

திருமலை ஏழுமலையான் கோயிலில் அஜித் குடும்பத்துடன் தரிசனம்!

திருமலை கோயிலில் அஜித் குடும்பத்துடன் தரிசனம் தொடர்பாக...

News image
Updated On :28 அக்டோபர் 2025, 1:57 pm IST

நடிகர் அஜித் திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு தன் குடும்பத்துடன் வருகை தந்து பெருமாளை சாமி தரிசனம் செய்தார்.

மேலும் ,நடிகர் அஜித்தின் ரசிகர்கள் ’தல தல’ என முழக்கமிட்ட நிலையில், செய்கை காட்டி அங்கிருந்து சென்றார்!

ஆந்திர மாநிலம் திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு திரைப்பட நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்துடன் சென்று வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தார்.

தற்போது, இந்த விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதால், அஜித் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தொடா் மழையால் திருமலையில் பக்தர்கள் வருகை குறைந்துள்ள நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி தர்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Summary

Actor Ajith visited the Thirumalai Ezhumalaiyan Temple with his family and had darshan of Lord Perumal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.