உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

திருமலை ஏழுமலையான் கோயிலில் அஜித் குடும்பத்துடன் தரிசனம்!

திருமலை கோயிலில் அஜித் குடும்பத்துடன் தரிசனம் தொடர்பாக...

Published On :

நடிகர் அஜித் திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு தன் குடும்பத்துடன் வருகை தந்து பெருமாளை சாமி தரிசனம் செய்தார்.

மேலும் ,நடிகர் அஜித்தின் ரசிகர்கள் ’தல தல’ என முழக்கமிட்ட நிலையில், செய்கை காட்டி அங்கிருந்து சென்றார்!

ஆந்திர மாநிலம் திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு திரைப்பட நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்துடன் சென்று வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தார்.

தற்போது, இந்த விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதால், அஜித் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தொடா் மழையால் திருமலையில் பக்தர்கள் வருகை குறைந்துள்ள நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி தர்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Summary

Actor Ajith visited the Thirumalai Ezhumalaiyan Temple with his family and had darshan of Lord Perumal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.