நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

சிம்புவின் குரலில்! ஆரோமலே திரைப்பட டிரைலர்!

‘ஆரோமலே’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது...

News image

ஆரோமலே டிரைலரில்...

Updated On :29 அக்டோபர் 2025, 5:26 pm IST

நடிகர்கள் கிஷன் தாஸ் - ஹர்ஷத் கான் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆரோமலே’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சாரங் தியாகு இயக்கத்தில் நடிகர் கிஷன் தாஸ் மற்றும் யூடியூபர் ஹர்ஷத் கான் நடிப்பில் உருவாகியுள்ள நகைச்சுவைத் திரைப்படம் “ஆரோமலே”. இப்படத்துக்கு, சித்து குமார் இசையமைத்துள்ளார்.

மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், நடிகர்கள் விடிவி கணேஷ், மேகா ஆகாஷ், ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம், வரும் நவம்பர் 7 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ஆரோமலே திரைப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று (அக். 29) வெளியிட்டுள்ளது. இந்த டிரைலரில் படத்தின் கதையை நடிகர் சிலம்பரசன் (குரல் மட்டும்) எடுத்துரைத்துள்ளார் (நரேஷன்).

Summary

The trailer of the film Aromale, starring actors Kishan Das and Harshad Khan, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.