ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

ஆஸ்கருக்கான போட்டியில் சூர்யாவின் மகள் இயக்கிய ஆவணப்படம்!

தியா சூர்யா இயக்கிய “லீடிங் லைட்” ஆவணப்படம் ஆஸ்கருக்கு தகுதி பெற திரையிடப்படுவது குறித்து...

News image

மகள் தியா உடன் சூர்யா - ஜோதிகா - படம்: இன்ஸ்டா / ஜோதிகா

Updated On :26 செப்டம்பர் 2025, 8:47 pm IST

நடிகர் சூர்யாவின் மகள் தியா சூர்யா இயக்கியுள்ள “லீடிங் லைட்” எனும் ஆவணப்படம் ஆஸ்கருக்கு தகுதி பெறுவதற்காக, அமெரிக்காவில் திரையிடப்படுகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான சூர்யா - ஜோதிகாவின் மகள் தியா “லீடிங் லைட்” எனும் ஆவணப்படத்தை இயக்கியுள்ளார்.

2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த 13 நிமிட ஆவணப்படம், பாலிவுட் திரையுலகில் உள்ள லைட் வுமன்களின் அனுபவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், “லீடிங் லைட்” ஆவணப்படம் ஆஸ்கருக்கு தகுதி பெறுவதற்கான சுற்றில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் உள்ள ரீஜென்சி தியேட்டரில் இன்று (செப். 26) முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை மதியம் 12.00 மணிக்கு திரையிடப்படும் என 2டி நிறுவனத்தின் எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The documentary "Leading Light", directed by actor Suriya's daughter Diya Suriya, is being screened in the United States to qualify for the Oscars.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.