கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

புதிய தயாரிப்பு நிறுவனம் துவங்கும் சூர்யா?

சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் குறித்து...

News image

சூர்யா

Updated On :30 செப்டம்பர் 2025, 12:01 pm IST

நடிகர் சூர்யா புதிதாகத் தயாரிப்பு நிறுவனம் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் அடுத்தாண்டு வெளியாகவுள்ளது. தற்போது, இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் தன் 46-வது படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் சூர்யா ’ழகரம் ஸ்டூடியோஸ்’ என்கிற பெயரில் புதிதாகத் தயாரிப்பு நிறுவனம் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படமாக ஜித்து மாதவனின் படமும், இரண்டாவது படமாக இயக்குநர் பா. இரஞ்சித்தின் படமும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, சூர்யா 2டி எண்டர்டெயின்மெண்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும், ஸ்டூடியோ கீரின் போன்ற தன் உறவினர்களின் தயாரிப்பு நிறுவங்களின் மட்டுமே நடித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

reports suggests actor surya will starts new film production company named as zhagaram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.