குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

சினிமா வாழ்க்கை முழுமை பெற்றது: அனஸ்வரா

ரஜினி குறித்து அனஸ்வரா ராஜன்....

anaswara family with rajini

ரஜினியுடன் அனஸ்வரா குடும்பம்

Published On :5 பிப்ரவரி 2026, 3:41 pm IST

நடிகை அனஸ்வரா ராஜன் நடிகர் ரஜினிகாந்த்தைச் சந்தித்ததை நெகிழ்ச்சியாக பதிவிடுள்ளார்.

நடிகர்கள் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவான வித் லவ் திரைப்படம் நாளை (பிப். 6) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் சிறப்பு திரையிடலில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், படம் அருமையாக இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில், நிகழ்வில் தன் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகை அனஸ்வரா ராஜன் நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து,”சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு, சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு... என் அப்பாவின் விருப்பமான நடிகரை நேரில் சந்தித்ததை எப்போதும் மறக்க முடியாது.

அவரைப் பார்த்தபோது என் அப்பா தலைவரைக் காணும் குழந்தையாக மாறிவிட்டார். வித் லவ் சிறப்பு காட்சி என் சினிமா முழுமை பெற்றது போல இருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.