காதலர் நாளை முன்னிட்டு மௌனம் பேசியதே திரைப்படம் மறுவெளியீடாகிறது.
இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான மௌனம் பேசியதே திரைப்படம் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியைப் பெற்றது.
இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூர்யாவின் கதாபாத்திரமும் பெரிதாக பேசப்பட்டன. முக்கியமாக, காதல் காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்தது படத்தைக் கவனிக்க வைத்தது.

இந்த நிலையில், காதலர் நாளை முன்னிட்டு மௌனம் பேசியதே திரைப்படத்தை பிப். 13 ஆம் தேதி மறுவெளியீடு செய்வதாக அறிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விசாரணைக் கைதி மரணத்தில் முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்? திமுக

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் காப்பது ஏன்? காங்கிரஸ்

37 ஆண்டுகளுக்குப் பின் மறுவெளியீடு காணும் மோகன்லாலின் கிரீடம்!

வண்டலூரில் இலவச நுழைவு: முன்பதிவுகள் நிறைவு
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |


