/
காதலர் நாளை முன்னிட்டு மௌனம் பேசியதே திரைப்படம் மறுவெளியீடாகிறது.
இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான மௌனம் பேசியதே திரைப்படம் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியைப் பெற்றது.
இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூர்யாவின் கதாபாத்திரமும் பெரிதாக பேசப்பட்டன. முக்கியமாக, காதல் காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்தது படத்தைக் கவனிக்க வைத்தது.

இந்த நிலையில், காதலர் நாளை முன்னிட்டு மௌனம் பேசியதே திரைப்படத்தை பிப். 13 ஆம் தேதி மறுவெளியீடு செய்வதாக அறிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாளை மதுக்கடைகளை மூட ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


