ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

மீனா நடிக்கும் புதிய இணையத் தொடரின் டிரைலர்! வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

மீனா நடிக்கும் புதிய இணையத் தொடரின் டிரைலர் வெளியானது.

News image

ரோஸ்லின் இணையத்தொடர் - படம்: ஜியோ ஹாட்ஸ்டார்

Updated On :14 பிப்ரவரி 2026, 2:49 pm IST

நடிகை மீனா பிரதான பாத்திரத்தில் நடிக்கும் புதிய இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இந்தத் தொடருக்கு ரோஸ்லின் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஹாட் ஸ்டார் ஓடிடியில் வரும் பிப். 27 ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது.

இயக்குநர் ஜித்து ஜோசப் ரோஸ்லின் இணையத் தொடரின் ஷோ-ரன்னர்(show runner) ஆக இருக்கிறார். திரில்லர் பாணியில் இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தத் தொடரில், சஞ்சனா திபு, வினீத், ஹக்கீம் ஷா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சுமேஷ் நந்தகுமார் இயக்கத்தில் விநாயக் சசிகுமார் திரைக்கதையில் உருவாகியுள்ள ரோஸ்லின் இணையத் தொடரை மேத்யூ ஜார்ஜ் தயாரித்துள்ளார்.

ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் மலையாளம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி உள்ளிட்ட மொழிகளில் பிப். 27 ஆம் தேதி ரோஸ்லின் தொடர் வெளியாகிறது.

Summary

The trailer of the new web series starring actor Meena in the lead role has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.