பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

உலகங்கள் ஒன்றிணையும் போது... ரஜினி - கமல் திரைப்படத்தை தயாரிக்கும் ரெட் ஜெய்ண்ட்!

ரஜினி - கமல் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளது...

News image

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன்

Updated On :19 பிப்ரவரி 2026, 1:33 pm IST

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குநர் நெல்சன் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் இப்படத்திற்கான புரோமோ படப்பிடிப்பு முடிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ரெட் ஜெயண்ட் நிறுவனம் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதில், இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றை ஒன்று சந்திக்கின்றன.

Story image

மேலும், “உலகங்கள் ஒன்றிணையும் போது, ஒரு பக்கம் சாய்வதேது?” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கியமாக, இதன் அறிவிப்பு இன்று மாலை 7.12 மணிக்கு வெளியாகும் என்றும் பதிவிட்டுள்ளனர். இது, நடிகர் கமல் ஹாசனின் பிறந்த நாள் தேதி 7, ரஜினியின் பிறந்த நாள் தேதி 12 இரண்டையும் குறிப்பிடும் விதமாகவே இருப்பது ரஜினி - கமல் திரைப்பட அறிவிப்பு என்பதை உறுதி செய்துள்ளது.

Summary

red giant announced 17th movie. it might be rajini - kamalhaasan film

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.