மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

டாக்ஸிக் டீசர் வெளியானது!

டாக்ஸிக் டீசர் வெளியிடப்பட்டிருப்பது பற்றி...

டாக்ஸிக் டீசர்

Published On :

நடிகர் யஷ் நடித்துள்ள டாக்ஸிக் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஏற்கெனவே, இந்தப் படத்தின் ராயா கதாபாத்திரம் அறிமுக விடியோ யூடியூபில் இதுவரை 10 கோடி (100 மில்லியன்) பார்வைகளைக் கடந்துள்ளது.

பிற சமூக வலைதளங்கள் உள்பட ஒட்டுமொத்தமாக 20 கோடி (200 மில்லியன்) பார்வைகளைப் பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர்கள் யஷ், ருக்மணி வசந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் டாக்ஸிக் திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படம் மார்ச் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டீசர் வெள்ளிக்கிழமை காலை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் படம் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தை கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. நடிகர் விஜய்யின் ஜன நாயகன் படத்தினையும் இவர்கள்தான் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Actor Yash's Toxic movie teaser released!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.