பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ரஜினி - கமல் படத்தின் அறிவிப்பு! இயக்குநர் யார்?

நடிகர் ரஜினிகாந்தின் 173 ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு...

கமல் - ரஜினி - படம்: கமல்/எக்ஸ்

Published On :

நடிகர்கள் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 173 ஆவது திரைப்படம் உருவாகிறது என அறிவிப்பு வெளியானது முதல் இருவரது ரசிகர்களும் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

இந்தப் படத்தை, மூத்த இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக அறிவிப்பு வெளியான சில நாள்களில் அவர் இப்படத்தில் இருந்து விலகினார்.

இந்த நிலையில், கமல்ஹாசன் தயாரிக்கும் ரஜினிகாந்தின் 173 ஆவது திரைப்படத்தின் இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் நாளை (ஜன. 3) காலை 11 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படும் நிலையில், இப்படத்தின் இயக்குநர் யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.