பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

ஒருவழியா... துருவ நட்சத்திரம் அப்டேட்!

துருவ நட்சத்திரம் வெளியீடு அப்டேட் குறித்து...

News image

கௌதம் வாசுதேவ் மேனன், விக்ரம்

Updated On :5 ஜனவரி 2026, 12:34 pm IST

துருவ நட்சத்திரம் வெளியீடு குறித்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசியுள்ளார்.

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி, 8 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகாமல் இருக்கும் படம் துருவ நட்சத்திரம். ஆக்சன், திரில்லர் பாணியில் உருவான இப்படம், தயாரிப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட நிதி பிரச்னையால் இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது.

இப்படத்தின் டீசர், டிரைலர் காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தபோதும் பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு இறுதி நேரத்தில் வெளியீடு சிக்கல்களைச் சந்தித்தது.

இந்த நிலையில், இப்படம் குறித்த கேள்விக்கு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், “துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கான பிரச்னைகள் முடிந்தது. விரைவில், வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக கௌதம் மேனம் இதையே சொல்வதும், இறுதியில் படம் ஒத்திவைக்கப்படுவதுமாகவே இருக்கிறது. இம்முறையாவது வெளியாகுமா? பார்ப்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.