ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

தள்ளிச் செல்லும் ஜன நாயகன்! கருப்பு வெளியீட்டில் மாற்றம்?

ஜன நாயகன் வெளியீடு மாற்றம் குறித்து....

News image

விஜய், சூர்யா

Updated On :8 ஜனவரி 2026, 3:14 pm IST

ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீடு மாற்றம் காரணமாக சில திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதிகள் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்திற்குத் தணிக்கை வாரியத்திடமிருந்து எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சென்சார் சான்றிதழுக்கான வழக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதால் ஜன நாயகன் பொங்கல் பண்டிகை வெளியீட்டிலிருந்து விலகிக்கொண்டது.

மேலும், இப்படம் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், அந்த வாரங்களில் வெளியீடுகளுக்குத் திட்டமிடப்பட்ட திரைப்படங்கள் விஜய் படத்தால் பின்வாங்கலாம் எனத் தெரிகிறது. முக்கியமாக, நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்படலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது.

இதுபோக, நடிகர் ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் ஜன. 30 ஆம் தேதி வெளியாகிறது. இதன் வெளியீட்டுத் தேதியும் தள்ளிச்செல்லலாம் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.