திருவள்ளூர் அமோனியா கசிந்த ஆலையைச் சுற்றி 500 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்புஅதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்ற அரசியல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்! மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மறுசீரமைப்புக் குழு ஆலோசனை!அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்விகளைகட்டப்போகும் முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி!எம்பயர் ஸ்டேட் உச்சியில் காதல் ப்ரபோசல்! ஜோடியாகக் கைது!!3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை!
/

லஷ்மிகாந்தன் கொலை வழக்கு வெளியீட்டுத் தேதி!

லஷ்மிகாந்தன் கொலை வழக்கு திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து...

News image

லஷ்மிகாந்தன் கொலை வழக்கு - படம் - எக்ஸ்

Updated On :2 ஜூலை 2026, 8:23 pm IST

லஷ்மிகாந்தன் கொலை வழக்கு திரைப்படம வரும் ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள லஷ்மிகாந்தன் கொலை வழக்கு திரைப்படத்தை இயக்குநர் தயாள் பத்பநாதன் இயக்கியுள்ளார்.

2எம் சினிமாஸ் தயாரிக்ககும் இந்தப் படத்தில் பிரிகிடா சகா, கவிதா பாரதி, ரங்கராஜ் பாண்டே, சுப. வீரபாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தர்புகா சிவா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

தமிழகத்தையே உலுக்கிய வழக்குகளில் ஒன்றான லட்சுமிகாந்தன் கொலை வழக்கை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, படத்தின் போஸ்டர், பாடல், டிரெய்லர் போன்றவை வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், வரும் ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The film Lakshmikanthan kolai vazhakku is set to release in theaters on July 10, the film's team has announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.