நடிகர் சிவகார்த்திகேயன் எழுத்தில் உருவாகியுள்ள வேலும் மயிலும் என்ற புதிய பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி திரைப்படத்தைத் தொடர்ந்து தாய் கிழவி இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில், நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்க, மதுரை பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் முதல்முறையாக சிவகார்த்திகேயனுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் இணையவுள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில் சிவகார்த்திகேயன் வரிகளில், ‘வேலும் மயிலும்’ என்கிற பாடல் உருவாகியுள்ளது. இந்தப் பாடலை நிவாஸ் கே பிரசன்னா பாடியுள்ளார்.
இந்தப் பாடலை சிவக்குமார் முருகேசன் இயக்கியுள்ளார். இது, சுயாதீன பாடலாக உருவாகியுள்ளது.
Summary
The song "Velum Mayilum," written by Sivakarthikeyan!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிவகார்த்திகேயன் வரிகளில் வேலும் மயிலும் பாடல்!
பெரிய தாக்கம்! விஜய்யை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!
சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன் படத்தில் திலீப்?
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

