நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் இன்று வெளியாவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு இடையேயான நிதிப் பிரச்னையால் இன்று வெளியீட்டைச் சந்திக்காமல் இருக்கிறது. நடிகர் சூர்யாவும் இப்பிரச்னையைத் தீர்க்க பெரிய தொகையைச் செலுத்த முன் வந்துள்ளதால் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.
ஆனால், மாலை 4.30 மணி நிலவரப்படி அதற்கான எந்த வாய்ப்புகளும் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும், பல திரையரங்கங்கள் மாலை 6 மணிக்காட்சிக்கான டிக்கெட்களை ரத்து செய்ய ஆரம்பித்துவிட்டதால், கருப்பு இன்று வெளியாகாது என்றே தெரிகிறது.
பிரச்னைகள் தீர்க்கப்பட்டால் நாளை (மே. 15) இப்படம் வெளியாகலாம். நாளைக்கான டிக்கெட் முன்பதிவுகளும் துவங்கியுள்ளதால் ரசிகர்களும் நம்பிக்கையாகக் காத்திருக்கின்றனர்.
It is reported that the release of actor Suriya's film Karuppu today is doubtful.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருப்பு வெளியீட்டிற்காக ரூ. 100 கோடி கடனை அடைக்கும் சூர்யா?
மும்பை, புணேவில் வெளியான கருப்பு!
கருப்பு வெளியாகுமா? ஆகாதா? தயாரிப்பாளரைத் தாக்கும் ரசிகர்கள்!
நம்பிக்கை இருந்தால் அதிசயம் நடக்கும்: சூர்யா
விடியோக்கள்

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு


