வால்பாறையை அடுத்த சின்னக்கல்லாறில் 42 மி.மீ. மழை பெய்துள்ளது.
வால்பாறை வட்டாரத்தில் கடந்த இரண்டு நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த புதன்கிழமை மாலை சாரல் மழை பெய்த நிலையில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. வியாழக்கிழமை காலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாலை 4 மணி முதல் தொடா்ந்து மழை பெய்தது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை பதிவான மழை அளவில் அதிகபட்சமாக சின்னக்கல்லாறில் 42 மி.மீ., வால்பாறையில் 20 மி.மீ., நீராறு 10 மி.மீ., சோலையாறு 17 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மார்பளவு வெள்ளத்தில் உயிர் காக்கும் போராட்டம்... கதவை ஸ்ட்ரெச்சராக மாற்றி கர்ப்பிணி மீட்பு!

திருச்செந்தூரில் அண்ணாமலையின் 2வது மாநில மாநாடு!

தனுஷ் கொடுத்த அப்டேட்! இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறாரா?

மும்பையில் ஒரே ஓடுபாதையில் இரு விமானங்கள்! நூலிழையில் கோர விபத்து தவிர்ப்பு!
விடியோக்கள்

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna


