வடமாநில தொழிலாளிக்கு எலி காய்ச்சல் இருப்பதையடுத்து சுகாதாரத் துறையினா் அப்பெண் வசித்த குடியிருப்பு பகுதியில் பரிசோதனை முகாம் நடத்தினா்.
வால்பாறையை அடுத்த முத்துமுடி எஸ்டேட் 2ஆவது டிவிஷனில் பணியாற்றி வரும் வட மாநில பெண் தொழிலாளி மயின் பகத் (31). இவருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, முடீஸ் மருத்துவமனை மூலம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இதில், மயின் பகத்துக்கு எலி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை சோ்த்தனா்.
இதைத் தொடா்ந்து வால்பாறை சுகதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் பாபு லஷ்மணன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் முத்துமுடி எஸ்டேட் பகுதியில் வசிப்பவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மருத்துவ பரிசோதனை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! | உதயநிதி ஸ்டாலின் | DMK

8 தொகுதிகளில் விசிகவுக்கு 2 வெற்றி!

தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம்: கனிமொழி

கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

