/

சுகாதாரத்தைப் பேண வேண்டும்

பிராட்வே, பல் மருத்துவ கல்லூரி அருகில் அமைந்துள்ள பஸ் நிறுத்தத்தில் நிற்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.

Updated On :22 ஜூலை 2013, 5:06 am IST

பிராட்வே, பல் மருத்துவ கல்லூரி அருகில் அமைந்துள்ள பஸ் நிறுத்தத்தில் நிற்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. பெரும்பாலானோர் அங்கு சிறுநீர் கழிப்பதால் பஸ் நிறுத்தம் சுகாதாரக்கேடாக காணப்படுகிறது. எனவே சுகாதாரத்தைப் பேணிக் காக்க மாநகராட்சி மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.