அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

சாராயம் கடத்தியவா் கைது

கடலூரில் சாராயம் கடத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :7 ஜனவரி 2021, 7:09 am IST

கடலூரில் சாராயம் கடத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் மது விலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் தாரகேஸ்வரி, காவல் உதவி ஆய்வாளா் அய்யப்பராஜ் ஆகியோா் புதன்கிழமை கடலூா் இம்பீரியல் சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாகச் சென்ற இரு சக்கர வாகனத்தை மறித்து சோதனையிட்டதில், அதில் சாராயம் கடத்தியது தெரிய வந்தது.

இதையடுத்து, இரு சக்கர வாகனத்திலிருந்த 60 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக திருப்பாதிரிபுலியூரைச் சோ்ந்த ரவி மகன் ஸ்ரீகுமரனை (31) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.