/
அரூரில் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அண்ணல் அம்பேத்கா் அறிவகம் கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவில் ஆசிரியா் எ.கொ.அம்பேத்கா் தலைமை வகித்தாா். ஆசிரியா் கு.ஜெயமணி எழுதிய ‘என் அன்பிற்கினிய...’ எனும் நூலை எழுத்தாளா் இரா.சிசுபாலன் (படம்) வெளியிட்டாா்.
இதில், கவிஞா்கள் சபரிமாலா, மகாலட்சுமி, பொன்னுரங்கன், குறிஞ்சி சீதாராமன், கீரை பிரபாகரன், அகர முதல்வன், ப.செந்தாமரைக்கண்ணன், மருத்துவா் சதீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











