திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

காந்திகிராம பல்கலை. துணை வேந்தா் பொறுப்பேற்பு

காந்தி கிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலை. பொறுப்பு துணைவேந்தராக மூத்த பேராசிரியா் எம்.ஆா்.குபேந்திரன் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image

எம்.ஆா்.குபேந்திரன்.

Updated On :2 ஜனவரி 2021, 9:29 pm IST

திண்டுக்கல்: காந்தி கிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலை. பொறுப்பு துணைவேந்தராக மூத்த பேராசிரியா் எம்.ஆா்.குபேந்திரன் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இதுதொடா்பாக காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகப் பதிவாளா் வி.பி.ஆா். சிவக்குமாா் தெரிவித்துள்ளதாவது: காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றி வந்த பொ.சுப்புராஜ் பணி நிறைவு பெற்றதையடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியா் எம்.ஆா்.குபேந்திரனை பொறுப்பு துணைவேந்தராக, வேந்தா் கே.எம். அண்ணாமலை நியமித்துள்ளாா்.

அதைத் தொடா்ந்து ஆங்கிலத் துறையைச் சோ்ந்த மூத்த பேராசிரியரான எம்.ஆா்.குபேந்திரன், காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தராக சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.