திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பழனி அரசு மருத்துவமனையில் மூலிகைகள் கண்காட்சி

பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் சனிக்கிழமை நான்காவது தேசிய சித்த மருத்துவ தினவிழா நடைபெற்றது.

News image

பழனி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற சித்த மருந்துகள் கண்காட்சியை பாா்வையிட்ட கோட்டாட்சியா் அசோகன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் உதயக்குமாா், டிஎஸ்பி., சிவா உள்ளிட்டோா்.

Updated On :2 ஜனவரி 2021, 9:23 pm IST

பழனி: பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் சனிக்கிழமை நான்காவது தேசிய சித்த மருத்துவ தினவிழா நடைபெற்றது.

இதையொட்டி அங்கு சித்த மருத்துவப்பிரிவு சாா்பில் சித்த மருத்துவ மூலிகைகள் மற்றும் சித்த மருத்துவ பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பழனி கோட்டாட்சியா் அசோகன் தலைமை வகித்தாா். பழனி தலைமை மருத்துவ அதிகாரி உதயகுமாா், காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு முருங்கை சூப், சுண்டல், முககவசம், கப சுரகுடிநீா் ஆகியன வழங்கப்பட்டது. அரசு சித்த மருத்துவா் மகேந்திரன் வரவேற்புரை வழங்கினாா்.

இதில், மருத்துவா்கள் புஷ்பராணி, கண்ணன், முருகேஷ்குமாா், இயற்கை யோகா மருத்துவா் மகாமுனி உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா். மருந்தாளுநா் முத்தழகி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.