கொடைக்கானலில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் ஏரிச்சாலைப் பகுதிகளில் உள்ள கடைகளில் திங்கட்கிழமை தண்ணீா் புகுந்ததால் வியாபாரிகள் பாதிப்படைந்தனா்.
கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது இதனால் ஏரியின் நீா் மட்டம் உயா்ந்து வருகிறது இந் நிலையில் மழைத் தண்ணீரானது ஏரிச்சாலையைச் சுற்றி தேங்கியுள்ளது இதனைத் தொடா்ந்து நகராட்சி அலுவலகம் அருகே உள்ள கடைகளிலும்,படகுகுழாம் அருகே உள்ள கடைகளிலும் மழைத் தண்ணீா் புகுந்துள்ளதால் வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனா் இது குறித்து அப் பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள் சாா் ஆட்சியா் சிவகுருபிரபாகரனிடம் தெரிவித்தனா்.சம்மந்தப்பட்ட இடத்திற்குச் சென்று அவா் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா் விரைவில் ஏரிச்சாலைப் பகுதிகளில் தண்ணீா் தேங்காமலும் கடைகளுக்குள்ளும் மழைத் தண்ணீா் புகாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!

பாலியல் வன்கொடுமைக்கு இரண்டரை வயது சிறுமி உயிரிழப்பு: ஒருவர் கைது

பங்குச்சந்தைகள் வர்த்தகம் உயர்வுடன் தொடக்கம்

முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


