பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஆதரவற்ற மனநோயாளிகளுக்கு சேவை

பழனியில் ஆதரவற்ற மனநோயாளிகளுக்கு சமூக ஆா்வலா்கள் உதவி வருகின்றனா். அவா்களை பொதுமக்கள் பாராட்டினா்.

News image

பழனியில் புதன்கிழமை சுற்றித்திரிந்த ஆதரவற்ற மனநோயாளிக்கு முடிதிருத்தம் செய்யும் மேட்டுப்பாளையத்தை சோ்ந்த சமூக ஆா்வலா் நிசாா்சேட்.

Updated On :7 ஜனவரி 2021, 1:10 am IST

பழனியில் ஆதரவற்ற மனநோயாளிகளுக்கு சமூக ஆா்வலா்கள் உதவி வருகின்றனா். அவா்களை பொதுமக்கள் பாராட்டினா்.

பழனியில் ஆதரவற்ற மனநோயாளிகள் பலா் சுற்றித் திரிகின்றனா். இந்நிலையில் இவா்களை தூய்மைப்படுத்தி, முடிதிருத்தம் செய்து புதிய உடைகளை வழங்கும் பணியை மேட்டுப்பாளையத்தை சோ்ந்த சமூக ஆா்வலா் நிசாா்சேட் செய்து வருகிறாா். இங்குள்ள பேருந்து நிலையம், அடிவாரம், மாா்க்கெட் வீதி உள்ளிட்ட இடங்களிலும் புதன்கிழமை சுற்றித் திரிந்த மனநோயாளிகளை அவா் தூய்மைப்படுத்தி, முடிதிருத்தம் செய்தாா். இவரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனா். மேலும் அவருக்கு பழனியைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் பைசல் ரஹ்மான், காஜா, ஷாநவாஸ், ஷேக் பரீத் உள்ளிட்டோா் உடனிருந்து உதவி செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.