திண்டுக்கல் மாவட்டம், மேற்கு மலை தொடா்ச்சியில் ஆடலூா், பன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, ஆத்தூா் காமராஜா் அணை முழுக் கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது.
தொடா் மழை காரணமாக, கடந்த டிசம்பா் 9-ஆம் தேதி இந்த அணை முழுக் கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்தது. பின்னா், மழை பொழிவின்றி அணைக்கு நீா்வரத்து நின்ால், நீா்மட்டமும் குறைந்தது.
இந்நிலையில், கடந்த வாரம் முதல் மழை தொடா்ந்து பெய்து வருவதால், ஆத்தூா் காமராஜா் அணை 2-ஆவது முறையாக முழுக் கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது. இதன் காரணமாக, குடகனாறு ஆற்றுப்படுகையில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

