தலைவர்களுக்கு உரிய அஞ்சலி எது?
நெல்லை மாவட்டப் புறநகர்ப் பகுதியிலிருந்து நெல்லை மாநகரில் நடைபெற்ற தனது தோழியின் திருமணத்துக்காக பஸ்ஸில் புறப்பட்ட பெண், சுமார் 25 கி.மீ. தொலைவைக் கடக்க 4 மணி நேரத்துக்கும் மேலானது. அவர், திருமணம் நடைபெற்ற மண்டபத்தை அடைந்தபோது, அங்கிருந்து அனைவரும் புறப்பட்டுவிட்டார்கள்.









