நிதி நிறுவனங்களும் வங்கிகளாகலாம்
அண்மையில், இரண்டு வகை புதிய வங்கிகளைத் தொடங்குவதற்கான வழிமுறைகளின் முன் வடிவத்தை (டிராப்ட்) அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. ஒன்று "பேமெண்ட் வங்கி' எனப்படும் பணம் பட்டுவாடா செய்வதை முக்கிய தொழிலாகக் கொண்ட வங்கிகள்; இந்த வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்காது.










