சாமானியனுக்கு மரியாதை
அண்மையில் கோவாவில் நடைபெற்ற பா.ஜ.க. தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், காங்கிரஸ் அரசு கஜானாவை காலிசெய்துவிட்டதால் அதை சரிசெய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.










