எட்டுத்திக்கும் செல்வதெப்படி?
தமிழுக்கு மரியாதை சேர்க்கும் வகையில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி. தருண் விஜய் திருவள்ளுவருக்கும் பாரதியாருக்கும் தேசிய அந்தஸ்தைப் பெற்றுத் தந்த காரணத்தினால் கவிஞர் வைரமுத்து, தருண் விஜயை சென்னைக்கு அழைத்துப் பாராட்டு விழா நடத்தி கெளரவித்ததை நாடறியும்.









