இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் 3 கல்லூரிகள் மற்றும் 18 பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்றுள்ள சிறப்பு என்.சி.சி. முகாமில் வெள்ளிக்கிழமை துப்பாகி சுடும் பயிற்சி நடைபெற்றது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 5:57 pm

ஜெயகுமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம், சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் 3 கல்லூரிகள் மற்றும் 18 பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்றுள்ள சிறப்பு என்.சி.சி. முகாமில் வெள்ளிக்கிழமை துப்பாகி சுடும் பயிற்சி நடைபெற்றது.

5 தமிழ்நாடு சைகை என்.சி.சி. அணி சார்பில் 10 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றுள்ளனர்.

இவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியை கட்டளை அதிகாரி எஸ்.கே.ஷா, என்.சி.சி. அதிகாரிகள் பொன்னியின் செல்வன், ஜே.சி.ஓ. வர்கீஸ், லல்லு பிரசாத் ஆகியோர் அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.