விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தியாகராசா பள்ளியில் 29-வது ஆண்டு விழா

ஸ்ரீவில்லிபுத்தூர், கீழப்பட்டி சாலியர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட தியாகராசா மேல்நிலைப் பள்ளியின் 29-வது ஆண்டு விழா புதன்கிழமை பள்ளிச் செயலாளர் சி.காளிமுத்து தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2015, 9:17 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர், கீழப்பட்டி சாலியர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட தியாகராசா மேல்நிலைப் பள்ளியின் 29-வது ஆண்டு விழா புதன்கிழமை பள்ளிச் செயலாளர் சி.காளிமுத்து தலைமையில் நடைபெற்றது.

பள்ளித் தலைவர் பொ.உமையொருபாகம், ஊர்த் தலைவர் கே.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உதவித் தலைமை ஆசிரியை பா.ராஜேஸ்வரி வரவேற்றார். தலைமை ஆசிரியர் நா.முருகன் ஆண்டறிக்கை வாசித்தார்.

கல்வி மற்றும் விளையாட்டில் சிறப்பிடம் பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி, கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன் சிறப்புரையாற்றினார்.

மாணவ மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் மா.வை.சோமசுந்தரம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.