தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருப்பூர் மாவட்டத்தில் 1190 மதிப்பெண்களை பெற்று ஜெயஸ்ரீ முதலிடம்

திருப்பூர் மாவட்டத்தில் ஜெயஸ்ரீ என்ற மாணவி 1190 மதிப்பெண்களை எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். இவர், திருப்பூர் ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்தவர்.

News image
Updated On :17 மே 2016, 5:54 am

சீனிவாசன்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஜெயஸ்ரீ என்ற மாணவி 1190 மதிப்பெண்களை எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். இவர், திருப்பூர் ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்தவர்.

இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மதுமிதா என்ற மாணவி 1189 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். கிஸ்கிளப் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ஸ்ருதி, விவேகானந்தா வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த பூமணி, விக்ணேஸ் ஆகிய மூன்று பேர் 1188 மதிப்பெண்களை பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.