டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ. 95.43 ஆக நிறைவு!சென்செக்ஸ் 388 புள்ளிகளுடனும், நிஃப்டி 24,500-க்குக் கீழே சரிவு!!பாலியல் குற்றச்சாட்டு! தில்லி கேபிடல்ஸ் வீரர் அபிஷேக் போரல் கைது!நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் இலவச ஆன்லைன் படிப்புகள்!

பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் இலவச ஆன்லைன் படிப்புகள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

News image

பிரிட்டிஷ் கவுன்சில்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 5:47 pm IST

சென்னையில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கவுன்சில், மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் படிப்புகளை அறிமுகம் செய்திருக்கிறது.

இதன் சிறப்புகள் என்னவென்றால்

சேர்க்கைக் கட்டணம் இல்லாத, முழுமையாக நிதியுதவி செய்யப்படும் இணையவழிப் படிப்புகள்.

கல்வி, கற்பித்தல், தலைமைத்துவம் மற்றும் தொழில்முறை மேம்பாடு தொடர்பான திறன்களைக் கற்றுக்கொள்ளலாம்.

எந்த நேரத்திலும் அணுகக்கூடிய விடியோக்கள் மற்றும் தங்களுக்கு ஏற்ற வேகத்தில் கற்றல் வாய்ப்பு.

தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புகளுக்கு இலவசச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு ஏற்றது என்பன பட்டியலிடப்படுகின்றன.

கடைசித் தேதி: குறிப்பிட்ட கடைசித் தேதி என்று எதுவும் இல்லை.

மேலதிகத் தகவல்களை அறிந்து கொள்ள பிரிட்டிஷ் கவுன்சிலின் https://www.britishcouncil.in/english/schools/chennai என்ற இணையதளத்தை நாடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.