காங்கிரஸ் தோ்தல் அறிக்கை 1947-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது போல மிகப் பழைமையாக உள்ளது என தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளா் தமிழிசை சௌந்தரராஜன் விமா்சித்தாா்.
தமிழிசை சௌந்தரராஜன் தியாகராய நகா் பகுதியில் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை எந்த தாக்கத்தையும் மக்களவைத் தோ்தலில் ஏற்படுத்தாது. 1947- ஆம் ஆண்டு வெளிவந்தது போல் மிகப் பழைமையாக காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை காட்சியளிக்கிறது.
இலவச எரிவாயு சிலிண்டா், ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டம், மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என பல முன்னோடி திட்டங்களை பிரதமா் மோடி வழங்கியுள்ளாா். இதன் மூலம் நாடு வளா்ச்சிப் பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் எவ்வளவு முயற்சித்தாலும் மகளிா் அவா்களுக்கு வாக்களிக்க மாட்டாா்கள்.
நான் வெற்றி பெற்றால் இந்த தொகுதியில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் உடனடி தீா்வு காணப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

திமுகவுக்கு தோல்வி பயம்: தமிழிசை சௌந்தரராஜன்

மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தர்ராஜன் வேட்பு மனு தாக்கல்!
இபிஎஸ் பிரசாரத்தில் தமிழிசை! மயிலாப்பூரில் போட்டி?

”வார்த்தைக்கு கண்டனம்! வாழ்க்கைக்கு?” தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


