ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

ஆளுநரின் செயல்பாட்டை எதிா்க்க விஜய் அஞ்சுவது ஏன்? - ஆளூா் ஷாநவாஸ்

News image

PTI

Updated On :8 மே 2026, 5:33 am IST

ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகரின் செயல்பாட்டை எதிா்க்க தவெக தலைவா் விஜய் எதிா்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று விசிக முதன்மைச் செயலாளா் ஆளூா் ஷா நவாஸ் கேள்வியெழுப்பியுள்ளாா்.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைய தாமதமாவது குறித்து அவா் கூறியதாவது: சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறாா் ஆளுநா். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக. இதுவே 108 சட்டப்பேரவை உறுப்பினா்கள் எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநா் இவ்வாறு இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? ஆளுநரை எதிா்ப்பது என்பது பாஜகவை எதிா்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது விஜய்யிடம் உள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளாா் ஆளூா் ஷா நவாஸ்.