முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் வாக்காளர்கள், மின்னணு வாக்கு இயந்திரத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று அறிந்து கொள்ள வசதியாக, தேர்தல் ஆணையம் விளக்க விடியோ ஒன்றை பதிவு செய்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் சுமூகமாக நடைபெற ஒரு பக்கம் தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறது. மறுபக்கம் வெற்றியை தங்கள் வசப்படுத்த அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் பயன்பெறும் வகையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதையும், தாங்கள் செலுத்திய வாக்கு சரியாகப் பதிவானதா என்பதை விவிபேட் கருவி மூலமாக உறுதி செய்து கொள்ள வேண்டியது குறித்தும் தேர்தல் ஆணையம் விளக்கியுள்ளது.
அந்த விடியோவைக் காண..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


