சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

WAPCOS நிறுவனத்தில் 47 சர்வேயர்கள், தொழில்நுட்பவியலாளர், பொறியாளர் பணி

WAPCOS என அழைக்கப்படும் நீர் மற்றும் மின்சார கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் 2017 - 2018-ம் ஆண்டிற்கான

Published On :29 ஜனவரி 2024, 7:42 pm IST

WAPCOS என அழைக்கப்படும் நீர் மற்றும் மின்சார கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் 2017 - 2018-ம் ஆண்டிற்கான 47 பொறியாளர் (சிவில்), ஜிஐஎஸ் மேற்பார்வையாளர், சூப்பர்வைஸர், டெக்னீசியன், இளநிலை பொறியாளர் (சிவில்), சர்வேயர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Water and Power Consultancy Services
மொத்த காலியிடங்கள்: 47
பணியிடம்: குஜராத்
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Engineer (Civil)-15
2. GIS Supervisor /Technician-02
3. Jr. Engineer (Civil) - 15
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
4. Surveyors-15
தகுதி: 10, +2 மற்றும் ஐடிஐ, பொறியியல் துறையில் டிப்ளமோ, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“Chief Project Manager WAPCOS Limited SSP Field Unit, 1st Floor,“Sadbhav Complex”, Near Drive-in-Cinema Road, Ahmedabad - 380054, Gujarat”
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.wapcos.co.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.