மத்திய குடும்ப நலத்துறையின் கீழ் தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தொழுநோய் கல்வி- ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள ஸ்டாஃப் நர்ஸ், கிளார்க், நர்சிங் அட்டன்ட், ஓட்டுநர் உள்ளிட்ட 10 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Barber - 01
பணி: Cook - 01
பணி: Driver - 01
பணி: Nursing Attendant - 01
பணி: Senior Orthotic Technician - 01
பணி: Assistant Physiotherapist - 01
பணி: Para Medical Worker - 01
பணி: Staff Nurse - 01
பணி: Division Clerk - 02
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.12.2017
மேலும் தகுதி, வயதுவரம்பு, சம்பளம் மற்றும் பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://cltri.gov.in/Recruitment/default.html என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெளிச்சந்தையில் மது விற்ற 5 போ் கைது
நெல்லை தொகுதியில் 20 போ் போட்டி: நீண்டநாள் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற கோரிக்கை!

தலைமைச் செயலா் மாற்றம் மக்களை எப்படி பாதிக்கும்? உயா்நீதிமன்றம் கேள்வி

திருச்செந்தூா் கோயிலுக்கு காவடி எடுத்த பக்தா்கள்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


