தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

குடும்ப நலத்துறையில் ஸ்டாஃப் நர்ஸ், கிளார்க், ஓட்டுநர் வேலை

மத்திய குடும்ப நலத்துறையின் கீழ் தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும்

News image
Updated On :22 நவம்பர் 2017, 8:04 am

மத்திய குடும்ப நலத்துறையின் கீழ் தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தொழுநோய் கல்வி- ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள ஸ்டாஃப் நர்ஸ், கிளார்க், நர்சிங் அட்டன்ட், ஓட்டுநர் உள்ளிட்ட 10 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Barber - 01
பணி: Cook - 01
பணி: Driver - 01
பணி: Nursing Attendant - 01
பணி: Senior Orthotic Technician - 01
பணி: Assistant Physiotherapist - 01
பணி: Para Medical Worker - 01
பணி: Staff Nurse - 01
பணி: Division Clerk - 02

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.12.2017

மேலும் தகுதி, வயதுவரம்பு, சம்பளம் மற்றும் பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://cltri.gov.in/Recruitment/default.html என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.