மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

வேதியியல் பட்டதாரிகளுக்கு தேசிய ரசாயன ஆய்வகத்தில் வேலை! 

மத்திய அரசின் நிறுவனமான தேசிய ரசாயன ஆய்வகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான எம்.எஸ்சி வேதியியல்

News image
Updated On :18 செப்டம்பர் 2019, 4:15 pm IST


மத்திய அரசின் நிறுவனமான தேசிய ரசாயன ஆய்வகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான எம்.எஸ்சி வேதியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 10

பணி: திட்ட உதவியாளர் 

தகுதி: எம்.எஸ்சி ஆர்கானிக் வேதியியல் 

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.25,000 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ncl-india.org என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The Head, Organic Chemistry Division [Kind Attn: Dr. Ravindar Kontham] National Chemical Laboratory, Dr. Homi Bhabha Road, Pashan, Pune 411 008. 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.800 எஸ்.டி, எஸ்.சி, மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

மேலும் முழுமையான விபரங்கள் அறிய, விண்ணப்பப் படிவத்தினைப் பெற www.ncl-india.org அல்லது http://www.ncl-india.org/files/DisplayResource.aspx?ResourceId=9158da23-4e33-4788-9679-6ff6151cc6ea&OriginalFileName=AdvertisementPAIIRK2PA2019.pdf&fbclid=IwAR20GtCBV8LqZlCiQynl6yL-A7q3amdZRGz7y0aDXEF என்ற லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.