தேசிய வீட்டுவசதி வங்கியில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர். துணை மேலாளர், மண்டல மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: National Housing Bank
பணி: Assistant Manager
காலியிடங்கள்: 14
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி தொடர்பான முன் அனுபவம் பெற்றிருந்தால் நல்லது. மொழித்திறன், பகுப்பாய்வு திறன் மற்றும் பொருளாதாரம் சூழ்நிலை குறித்த திறன் பெற்றிருத்தல் வேண்டும்.
பணி: Deputy Manager
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவெதாரு துறையில் பட்டம், எம்பிஏ, சம்மந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Regional Manager
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவெதாரு துறையில் பட்டம், தொழில்முறை இடர் மேலாண்மை நிறுவனத்திடமிருந்து சான்றிதழ், சார்ட்டர்ட் ஃபைனான்சியல் முடித்திருப்பவர், சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் சம்மந்தப்பட்ட துறையில் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சந்தை நிலவரம் குறித்த நல்ல புரிதல் மற்றும் பணப்புழக்கம் மேலாண்மை மற்றும் சந்தை பகுப்பாய்வு திறன் பெற்றிருத்தல் விரும்பத்தக்கது.
விண்ணப்பிக்கும் முறை: www.nhb.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2021
மேலும் விவரங்கள் அறிய https://nhb.org.in/wp-content/uploads/2021/11/Recruitment_Advertisement_NHB_2021_Eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டூர் அணை கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இல்லை! விவசாயிகள் கவலை!

வெள்ளைப் பூச்சி தாக்குதலால் அழிவின் விளிம்பில் ஆம்பூா் தென்னை விவசாயம்

சட்டப் பணிகள் குழுவுக்கு தன்னாா்வலா்களாக சேர விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி விழா
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



