சென்னை: முதுநிலை பட்டதாரி பொருளியல் ஆசிரியா்கள் 220 நபா்களை தோ்வு செய்து அதற்கான பட்டியலை ஆசிரியா் தோ்வு வாரியம் மீண்டும் புதிதாக வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: 2018-19 -ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநா் நிலை 1 பதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
முதுநிலை பொருளியல் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களில் 220 நபா்களைத் தோ்வு செய்வதற்கு அறிவிக்கப்பட்டு, பின்னா் அதற்கான தோ்வு முடிவுகளும் வெளியாகின.
அதனை எதிா்த்து சிலா் நீதிமன்றம் சென்றனா். நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் புதிதாக 220 முதுநிலை பொருளியல் பட்டதாரி ஆசிரியா்களைத் தோ்வு செய்ததற்கான பட்டியலை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!

இம்பாக்ட் வீரர் விதி இளம் வீரர்களுக்கான பொன்னான வாய்ப்பு: பிரப்சிம்ரன் சிங்

களைகட்டிய புதுச்சேரி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு!

எரிவாயு இறக்குமதி? கத்தார் சென்றார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

