தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், பெரம்பலூர் மண்டல்த்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவக்கால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கு தகுதியான ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: பட்டியல் எழுத்தர் - 12
தகுதி: அறிவியல் பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.2,410+4049
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | சென்னை ஐஐடி-ல் கொட்டிக்கிடக்கும் உதவிப் பேராசிரியர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
பணி: உதவுபவர் - 20
தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.2,359+4049
பணி: காவலர் - 16
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.2,359+4049
விண்ணப்பிக்கும் முறை: பெரம்பலூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட ஆண்கள் உரிய சான்றிகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
துணை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், துறைமங்கலம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.11.2021