தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
நிறுவம்: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம்
பணி: Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B) (Chemical) for Unit-II
காலியிடங்கள்: 41
சம்பளம்: மாதம் ரூ.44,538
பணி: Semi Skilled (D) (Mechanical) / Semi Skilled (C) (Mechanical) for Unit-II
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ.50,512
பணி: Semi Skilled (D) (Electrician) / Semi Skilled (C) (Electrician) for Unit-II
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.43,830
பணி: Semi Skilled (C) (Instrumentation) /Semi Skilled (B) (Instrumentation)
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.48,834
வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை: ரூ.50 ஆயிரம் சம்பளம்
விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் அல்லது அஞ்சல் முறையில் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
GENERAL MANAGER-HR,
TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED
TNPL UNIT-II, MONDIPATTI, K.PERIYAPATTI (POST),
MANAPPARAI (TK), TRICHY DISTRICT-621306, TAMILNADU.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2022
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 27.01.2021
மேலும் தகுதி, வயதுவரம்பு சலுகைகளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு https://tnpl.b-cdn.net/wp-content/uploads/2022/01/84_Posts_Workmen_TNPL_UNIT-II.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமா்நாத் யாத்ரீகர்கள் பதிவு செய்யப்பட்ட தேதியில் மட்டுமே புனித பயணம்: ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அறிவுறுத்தல்
வெனிசுவேலா நிலநடுக்கத்தில் 2,300 பேர் பலி! 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிப்பு

தில்லியில் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தச் சதித் திட்டம்: 4 பயங்கரவாதிகள் கைது







