ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

உதவித்தொகையுடன் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தொழிற்பயிற்சி: விண்ணப்பிப்பது எப்படி?

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் குழாய் அமைக்கும் பிரிவில் மாத உதவித்தொகையுடன் நிரப்பப்பட உள்ள தொழிற்பழகுநர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :12 நவம்பர் 2022, 5:47 am



இந்தியன் ஆயில் நிறுவனத்தில் குழாய் அமைக்கும் பிரிவில் மாத உதவித்தொகையுடன் நிரப்பப்பட உள்ள தொழிற்பழகுநர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். : PL/HR/ESTB/APPR-2022

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

மொத்த காலியிடங்கள்: 465 

பணி: தொழில்பழகுநர் பயிற்சி
1. Technician Apprentice (Mechanical/Electrical & T&I)
2. Trade Apprentice (Accountant)
பயிற்சி அளிக்கப்படும் காலம்: 12 மாதங்கள் 

3. Trade Apprentice (Assistant-Human Resource)
4. Data Entry Operator and For Domestic Data Entry Operator
பயிற்சி அளிக்கப்படும் காலங்கள்: 15 மாதங்கள்

வயதுவரம்பு: 10.11.2022 தேதியின்படி 18 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், கம்யூனிகேசன், ரேடியோ கம்யூனிகேசன் பிரிவில் டிப்ளமோ அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.  கணக்காளர், எச்.ஆர் உதவியாளர் பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://plapps.indianoil.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2022

தேர்வு நடைபெறும்  நாள்: 18.12.2022(உத்தேசயமானது) 

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
 

Related Article

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: ஐடிஐ, பிஇ, பி.எஸ்சி முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

ரெப்கோ வங்கியில் வேலை வேண்டுமா? பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கடந்த 5 ஆண்டுகளில் துணை ராணுவப் படைகளுக்கு 2 லட்சம் இளைஞர்கள் தேர்வு: மத்திய அரசு

மத்திய துணை ராணுவப் படைகளில் 24,369 காலியிடங்கள்: எஸ்எஸ்சி புதிய அறிவிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.