தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள Young Professional பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு


திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள Young Professional பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Young Professional
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ. 25,000
வயதுவரம்பு: 21 முதல் 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Agriculture, Life Science,Engineering போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.1.2023 

மேலும் விவரங்கள் அறிய www.nrcb.icar.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com