பைஜுஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை! இபிஎஸ் - எஸ்.பி. வேலுமணி அணி இணைவதாகத் தகவல்!பிரதமரைச் சந்திக்க தில்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 640 குறைந்தது!ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், மல்லிகார்ஜுன கார்கே மரியாதை! பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு
/

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள Young Professional பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

News image
Updated On :19 ஜனவரி 2023, 1:21 pm IST


திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள Young Professional பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Young Professional
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ. 25,000
வயதுவரம்பு: 21 முதல் 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Agriculture, Life Science,Engineering போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.1.2023 

மேலும் விவரங்கள் அறிய www.nrcb.icar.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.