சென்னிமலை காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் கிராம கண்காணிப்பு காவலா் என்ற அமைப்பு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ் தலைமை வகித்து, கிராம கண்காணிப்பு காவலா் அமைப்பைத் தொடங்கிவைத்துப் பேசினாா். சென்னிமலை காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகாா்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க 6 கிராமங்களுக்கு ஒரு காவலா் என்ற வகையில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில், சென்னிமலை காவல் ஆய்வாளா் (பொ) சண்முகம், உதவி ஆய்வாளா்கள் தமிழ்செல்வன், ரவிசந்திரன், துரைசாமி, மேகநாதன், ஊராட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


