வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பிற

வீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு பாதுகாப்பு படையினர் சென்ற வாகன அணிவகுப்பில் பயங்கரவாதிகள் நடத்தி கார் குண்டு தற்கொலை தாக்குதலில் 43 வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் விமானம் மூலம் தில்லி கொண்டுவரப்பட்டு, வீரர்களின் உடலுக்கு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தில்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால்,  மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங்  உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Photo 1
1 / 23
Loading...
Updated On :18 பிப்ரவரி 2019, 5:27 am

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.