
/
நடிகைகள்
புடவையில் அசத்தும் சரண்யா துரைராஜ்!
புடவையில் பெண்கள் கொள்ளை அழகு. அதிலும் முடிந்து விட்ட தொடரான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ யில் நடித்த சரண்யாவை அவர் புடவை உடுத்தும் பாங்குக்காகவே ரசித்த ரசிகர்கள் அனேகம் பேர். சீரியலில் கிட்டத்தட்ட எல்லா நாட்களுமே புடவையில் தோன்றி பெண் ரசிகைகளுக்கு ரொம்பப் பிடித்த நடிகையாகி விட்டார்.

1 / 21
கருப்பு
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




