
/
செய்திகள்
கேரளாவில் தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி
கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால் நிரம்பிய அணைகள் பாதுகாப்பு கருதி திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது தண்ணீர். இந்நிலையில் நீரானது மலை பகுதிகள், சாலைகள், கிராமங்கள் என எல்லாமும் தனது காட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

1 / 15
Loading...
Updated On :18 ஆகஸ்ட் 2018, 6:23 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




